இறுதி ஊர்வலத்தில் |
சூரியன் அணைப்பில்
|
நானும் இறக்கிறேன்
|
விரிந்தது மொட்டுகள்
|
அழகிய தோரணம்
|
இறந்தது காதல்
|
அழுகும் உடலுக்கு
|
வெடித்த விதைகள்
|
மணக்கும் மரணம்
|
ஸ்பரிசம்
|
பூமகள்...!
|
சுதந்திரத்தில்
|
ஓர் வயிற்று பூக்கள்
|
வண்டிற்கு தேன்
|
உலகெங்கும்
|
கவிஞருக்கு மோதல்
|
வேடந்தாங்கலாய்
|
வெற்றியில் மரணம்
|
பருவ
மொட்டுக்கள்
|
தாமரை பூக்கள் |
பாதை மாறியது
|
மலர்ந்திருக்கிறது |
சிவப்பு
விளக்கில்
|
தேவாலயம் |
காற்றின் தாலாட்டில்
|
மாணிக்க இதழ்களின் |
கைதியானது | சுவையை திருடியது |
மலர்கள் | மகரந்த பூக்கள் |
தீண்டும் மனங்களுக்கு | இலையின் காதல் |
முத்தமிட்ட பூவிதழ்கள் | மலருக்கு தெரிவதில்லை |
தீயாக மனப்பான்மை | இன வேற்றுமையில் |
நறுமண மலர்களுக்கு
|
ஆண் பெண் |
தூக்குத் தண்டனை
|
புரியா தோட்டத்தில் |
நாரில்
|
ஆதம் ஏவாள் பூக்கள் |
பல வண்ண மலர்கள்
|
ஓர் நாள் |
பாதை மாறியது
|
முதல்வர் |
என்றும் சுமங்கலி
|
பூக்கள்
|
கதம்ப
மலர்களுக்கு
|
|
புண்ணிய தரிசனம்
|
காதல் சொல்லி தந்தது |
கடவுளின் காலடியில்
|
பட்டாம்பூச்சி |
சூரியன் எரிக்க
|
விடுமுறை தோட்டத்தில் |
தாமைரை சிரிக்க | வெள்ளைப் பூக்கள் |
நடனமாடியது நீர்
|
கணவனை இழந்த பெண் |
முள்ளின் தவம் |
எனது பெயரில்
|
காதலர் தினத்தில் |
எத்தனை உயிருள்ள
மலர்கள்
|
வரம் |
நீண்ட ஆயுளில்
|
ஆனந்த
தாண்டவத்தில்
|
சுதந்திரத் தோட்டத்தில்
|
அகிம்சை பூக்கள் |
நிரந்தரப் பூக்கள்
|
இல்லறம் நல்லறம்
|
தியாகிகள் வரிசையில்
|
வெள்ளிக்
கொலுசில்
|
எனக்கு இறந்த நாள்
|
ஜதிபாடும்
மல்லிகைப் பூக்கள்
|
உனக்கு பிறந்த நாள்
|
வெக்கத்தில்
நிலா
|
என்பாவம் உன் புண்ணியம்
|
சிறையில் பூக்கும் |
வழியனுப்பும்
|
மொட்டுக்கள் இரையாகிறது | சாலைப் பூக்கள் |
மண்ணில் …! | உடன்கட்டை வரவேற்பு
|
பூ - ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...