குறள் 191: |
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
எல்லாரும் எள்ளப் படும்.
|
வெறுப்பின்
|
முதல்
படி
|
பயனற்ற
சொல்
|
குறள் 192:
|
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
நட்டார்கண் செய்தலிற் றீது. |
தீமையை விடக் கொடியது
|
பலர்
முன்
|
பயனில்லா
சொல்
|
குறள் 193:
|
நயனிலன் என்பது சொல்லும் பயனில |
பாரித் துரைக்கும் உரை. |
பயனற்ற
சொற்களை
|
விளக்கி பேசுபவன்
|
நீதியற்றவன்
|
குறள் 194:
|
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
பண்பில்சொல் பல்லா ரகத்து. |
பண்பற்ற
பயனை
|
பலரிடமும்
சொன்னால்
|
மகிழ்ச்சி குலையும்
|
குறள் 195:
|
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
நீர்மை யுடையார் சொலின். |
இனிய
குணம்
|
கசந்த
சொற்கள்
|
மதிப்பில்லா
நிலை
|
குறள் 196:
|
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் |
மக்கட் பதடி யெனல். |
பயனற்ற
சொல்லால்
|
பயன் பெற
நினைப்பவன்
|
மக்களுள்
பதர்
|
குறள் 197:
|
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
பயனில சொல்லாமை நன்று. |
அநீதிக்கு முன்
|
பயனனுற்ற சொல்
|
நல் சான்றோர்
|
குறள் 198:
|
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் |
பெரும்பயன் இல்லாத சொல். |
அரிய பயன்களை
|
பேசும் பண்புள்ளவர்
|
சிறந்த அறிஞர்
|
குறள் 199:
|
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
மாசறு காட்சி யவர். |
மயக்கத்திலும்
|
தெளிந்த சொல்
|
மாசற்ற அறிவுடையவர்
|
குறள் 200:
|
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
சொல்லிற் பயனிலாச் சொல். |
நாவின் முப்பயன்
|
பயனைற்றதை விடுத்து
|
பயன் பெற பேசுதல்
|
சென்ரியுவாய்த் திருக்குறள்-191-200
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...