சென்ரியுவாய்த் திருக்குறள் - 1







1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

(அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.)


என்ற திருக்குறளுக்கு ஹிஷாலியின் சென்ரியு :

உலகின் 
கடவுள் 
அ ஆ ...!

ஆதி 
அகரம் 
உலகின் இதயம் 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145