![]() பழைய மரம் |
| அலைமோதும் பறவைகள் |
| புதிய பழம் ...! |
| ஒரு மனதாய் |
| தேர்ந்தெடுத்தனர் |
| மோதிரவிரல் ...! |
| எந்த நூற்றாண்டின் |
| கண்ணீரோ |
| உப்புக்கரிக்கிறது கடல் ...! |
| எங்கிருந்தோ எரிக்கிறான் |
| உருகினேன் |
| மெழுகாய் ...! |
அருவி இதழ் எண் : 24-25
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
கோவம்
சாவம்
|
ஆனந்த
உலகத்தின்
|
இருபடியானது
...!
|
சிந்தும்
மழைத்துளி
|
நாற்றங்காலில் தவிக்கும்
|
தவளை
...!
|
இடைத்
தேர்தல்
|
இழுத்துப் போர்த்திக்கொண்டது
|
சேலை
...!
|
தர்மத்தின்
|
உயிர்
அழிந்தது
|
'அ'
தர்மம் ...!
|
பேச
துடிக்கிறது இதம்
|
பொய்
சொன்னது
|
காதுகள்
...!
|
களத்தில்
நிலவு
|
| பசி மறக்கும் |
| பறவைகள் ...! |
வரம்
கொடு இறைவா
|
| விரதமும் பாரதமும் |
| ஏழைக்கென்று ...! |
| சமூகத்தின் சாரால் |
| நனையவில்லை |
| ஏழை வயிறு ...! |
| கடலைத் தின்று |
| ஏப்பமிட்டான் |
| எமதர்மன் ...! சுனாமி ) |
| சீறிவரும் சீருடைகள் |
| சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் |
| இளைய சமுதாயம் |
| பயந்தாங்கொல்லி |
| கொள்ளி வைக்கிறது |
| சாதியதீ ...! |
| ரயில் பயணம் |
| ஏறி இறங்குகிறது |
| சருகுகள் ...! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எப்படி ...!
![]() வெயிலில் அலைந்தேன் |
| வேர்க்கவில்லை |
| மழையில் நடந்தேன் |
| நனையவில்லை |
நீ
|
| அருகில் வந்ததும் |
| நனைந்தது போல் வேர்க்கிறது |
| எப்படி ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வம்சம் இனிக்கும் ...!
![]() எளிமையின் உணவு |
| இரவில் வரும் |
| நிலவைப் போல் |
| வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
| சுட்டெரிக்கும் |
| சூரியனைப் போல் |
| இருளைத் தரும் |
வசதியிலும் |
| வறுமையை |
| வாழ்வியலாக நினை உன் |
| வம்சம் இனிக்கும் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மௌன காவியம் ...!
![]() |
|
| இதயம் என்ன முள்ளா - உன் | |
| இமைகள் இரண்டும் கல்லா - நீ | |
| உயிரைத் தாண்டி போகையில் - நான் | |
| உடைந்து போகிறேன் சில்லாய் | |
| அடி பெண்ணே பெண்ணே பெண்ணே | |
| நீ என் முன்னே முன்னே முன்னே | |
| வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய் | |
| என்று கடவுளிடம் கேட்கின்றேன் | |
| வழுக்கி விழுந்தேன் வார்த்தையில் | |
| வாரி அணைத்தாய் வாழ்க்கையில் | |
| இயற்கை மட்டும் இசைத்திருந்தால் | |
| இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே ) | |
| மௌனம் வரைந்த ஓவியத்தை | |
| மழைகள் கூட அழிப்பதில்லை | |
| அந்த தடத்தில் இறக்கின்றேன் | |
அழுது
புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்னொரு மும்தாஜ் ...!

| இரண்டாம் |
| காதலியின் |
| நினவு சின்னம் |
| உலக அதிசயத்தில் |
| ஒன்றானதை |
| எடுத்துரைத்தவள் |
| எனக்கு கிடைத்த |
| இன்னொரு மும்தாஜ் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்றைய சுதந்திரம் ...!
![]() ஆகா வந்திருச்சு |
| ஆகஸ்ட் பதினைஞ்சு |
அடடே விட்டாச்சு |
| அகிலமே விடுப்பாச்சு |
குளிச்சி முடிஞ்சாச்சு |
| கொடியேற்றப் புறப்பட்டாச்சு |
தலைவரெல்லாம் வந்தாச்சு |
| தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு |
இந்திய கொடி பறந்தாச்சு |
| இனிப்பும் வழங்கியாச்சு |
அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு |
| ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு |
அசதியும் அலுப்பாச்சு |
| ஆதவனும் மறைஞ்சாச்சு |
நிலவும் இருளாச்சு எல்லோரும் |
| இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு
...! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நல்ல வேளை ...!

| நல்ல வேளை |
| எட்டா உயரத்தில் |
| இருக்கிறது வானம் |
| இல்லையேன் |
| பட்டா போட்டிருப்பார்கள் |
| நல்ல விலைக்கு ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உயிர் கொடுக்கிறது காதல் ...!
![]() புற்று நோயை |
| அறுத்து எறிந்தாலும் |
| ஒட்டிக் கொண்டு |
| உயிரை எடுக்கும் |
| வெற்று பாம்பை போல் |
| தாலி கட்டிக் கொண்ட |
| பின்னும் |
| ஒட்டிக் கொண்டும் |
| உயிரை கொடுக்கிறது |
| காதல் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பெயர் பலகை ...!
| பத்து தலைமுறையை |
| ஒற்றை வார்த்தையில் |
| கட்டிக்காக்கிறது |
| பட்டிக்காடு ...! |
| ஒற்றை தலைமுறையை |
| சுட்ட கரும்பலகையில் |
| சுட்டிக்காட்டுகிறது |
| பட்டணம் ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சேரும் சகதியும் ...!
விதவிதமான செருப்புகள் |
| வந்த போதிலும் |
| உழுதவனுக்கு |
| அழகூட்டியது |
| சேரும் சகதியும் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜாதி மதம் ..!
நிதியை மணந்த நீதி |
| பெற்றெடுக்கிறது |
| சதியென்று |
| விதியென்று |
| இணைந்து |
| மறு பரிசிலனை |
| பண்ணுகிறது |
| ஜாதி மதம் ..! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைவுக் கவிதை ...!
|
கனவை உடைக்கும்
|
| கண்களுக்கும் |
| பரிசளிக்கிறது |
| நினைவுக் கவிதை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இடம் கொடுப்பதில்லை ...!
|
இதழ்
முழுக்க
|
| பொய்கள் நிறைந்திருந்தாலும் |
| இதயம் தவிக்கும் |
| மெய்களுக்கு |
| இடம் கொடுப்பதில்லை |
| உண்மை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Dr. A. P. J. Abdul Kalam ...!
மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...!
|
(மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கலாம் அது கலாம் கலாம் அது கலாம் )
( குறிப்பு :- கலாமின் பிறப்பு முதல் இறப்புவரை நடந்த நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கிடைத்தது மூன்று அதையே கருவாக வைத்து எழுதியுள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் இப்படிக்கு ஹிஷாலி )
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...





