![]() புற்று நோயை |
அறுத்து எறிந்தாலும் |
ஒட்டிக் கொண்டு |
உயிரை எடுக்கும் |
வெற்று பாம்பை போல் |
தாலி கட்டிக் கொண்ட |
பின்னும் |
ஒட்டிக் கொண்டும் |
உயிரை கொடுக்கிறது |
காதல் ...! |
உயிர் கொடுக்கிறது காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...