![]() வெயிலில் அலைந்தேன் |
வேர்க்கவில்லை |
மழையில் நடந்தேன் |
நனையவில்லை |
நீ
|
அருகில் வந்ததும் |
நனைந்தது போல் வேர்க்கிறது |
எப்படி ...! |
எப்படி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் மறவா ஆதரவுக்கு என் அன்பு நன்றிகள் பல
ReplyDeleteஎப்படி இணைவது என்று கூறுங்கள் அண்ணா
ReplyDelete