![]() வெயிலில் அலைந்தேன் |
| வேர்க்கவில்லை |
| மழையில் நடந்தேன் |
| நனையவில்லை |
நீ
|
| அருகில் வந்ததும் |
| நனைந்தது போல் வேர்க்கிறது |
| எப்படி ...! |
எப்படி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் மறவா ஆதரவுக்கு என் அன்பு நன்றிகள் பல
ReplyDeleteஎப்படி இணைவது என்று கூறுங்கள் அண்ணா
ReplyDelete