விரல் பிடிக்க ஆசை |
விழி பிழம்பில் |
நிலா
|
வரைந்து
விட்டு
|
செல்கிறாள்
|
வானவில்லாட்டம்
...!
|
உலக
இசை தினம்
|
கண்ணீர் அஞ்சலியில் |
கானா …! |
மாராப்பிற்குள்
இசை
|
மயங்கி உறங்கியது |
குழந்தை ...! |
கல்லை கடவுளாக்கி |
கருவறையை |
கல்லாக்கிவிட்டான் ...! |
விளை நிலத்தில் |
ஓர் கவிதை |
முதிர்கன்னி ...! |
காலம்
கடத்தியது காற்று
|
தண்டனைக்குள்ளானது
|
கடிகாரம்
...!
|
வியர்வை
கலந்த மழை
|
இனித்தது
|
சிறுதுளி
பெருவெள்ளம்
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமையான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறந்த கவித்துளிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete