![]() |
கோவம்
சாவம்
|
ஆனந்த
உலகத்தின்
|
இருபடியானது
...!
|
சிந்தும்
மழைத்துளி
|
நாற்றங்காலில் தவிக்கும்
|
தவளை
...!
|
இடைத்
தேர்தல்
|
இழுத்துப் போர்த்திக்கொண்டது
|
சேலை
...!
|
தர்மத்தின்
|
உயிர்
அழிந்தது
|
'அ'
தர்மம் ...!
|
பேச
துடிக்கிறது இதம்
|
பொய்
சொன்னது
|
காதுகள்
...!
|
களத்தில்
நிலவு
|
பசி மறக்கும் |
பறவைகள் ...! |
வரம்
கொடு இறைவா
|
விரதமும் பாரதமும் |
ஏழைக்கென்று ...! |
சமூகத்தின் சாரால் |
நனையவில்லை |
ஏழை வயிறு ...! |
கடலைத் தின்று |
ஏப்பமிட்டான் |
எமதர்மன் ...! சுனாமி ) |
சீறிவரும் சீருடைகள் |
சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் |
இளைய சமுதாயம் |
பயந்தாங்கொல்லி |
கொள்ளி வைக்கிறது |
சாதியதீ ...! |
ரயில் பயணம் |
ஏறி இறங்குகிறது |
சருகுகள் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
இலையின் அரங்கேற்றம் தழைகீழாக புழுவின் நடனம் கோயில் திருவிழா ஊதி ஊதியே பெருத்தது பொங்கல்பானை யாரோ ஒருவரின் வேண்டுதல் நிறைவேறிய மகிழ...
கவிதை அருமை...
ReplyDelete