கோவம்
சாவம்
|
ஆனந்த
உலகத்தின்
|
இருபடியானது
...!
|
சிந்தும்
மழைத்துளி
|
நாற்றங்காலில் தவிக்கும்
|
தவளை
...!
|
இடைத்
தேர்தல்
|
இழுத்துப் போர்த்திக்கொண்டது
|
சேலை
...!
|
தர்மத்தின்
|
உயிர்
அழிந்தது
|
'அ'
தர்மம் ...!
|
பேச
துடிக்கிறது இதம்
|
பொய்
சொன்னது
|
காதுகள்
...!
|
களத்தில்
நிலவு
|
| பசி மறக்கும் |
| பறவைகள் ...! |
வரம்
கொடு இறைவா
|
| விரதமும் பாரதமும் |
| ஏழைக்கென்று ...! |
| சமூகத்தின் சாரால் |
| நனையவில்லை |
| ஏழை வயிறு ...! |
| கடலைத் தின்று |
| ஏப்பமிட்டான் |
| எமதர்மன் ...! சுனாமி ) |
| சீறிவரும் சீருடைகள் |
| சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் |
| இளைய சமுதாயம் |
| பயந்தாங்கொல்லி |
| கொள்ளி வைக்கிறது |
| சாதியதீ ...! |
| ரயில் பயணம் |
| ஏறி இறங்குகிறது |
| சருகுகள் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
கவிதை அருமை...
ReplyDelete