![]() பழைய மரம் |
அலைமோதும் பறவைகள் |
புதிய பழம் ...! |
ஒரு மனதாய் |
தேர்ந்தெடுத்தனர் |
மோதிரவிரல் ...! |
எந்த நூற்றாண்டின் |
கண்ணீரோ |
உப்புக்கரிக்கிறது கடல் ...! |
எங்கிருந்தோ எரிக்கிறான் |
உருகினேன் |
மெழுகாய் ...! |
அருவி இதழ் எண் : 24-25
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...