![]() பழைய மரம் |
அலைமோதும் பறவைகள் |
புதிய பழம் ...! |
ஒரு மனதாய் |
தேர்ந்தெடுத்தனர் |
மோதிரவிரல் ...! |
எந்த நூற்றாண்டின் |
கண்ணீரோ |
உப்புக்கரிக்கிறது கடல் ...! |
எங்கிருந்தோ எரிக்கிறான் |
உருகினேன் |
மெழுகாய் ...! |
அருவி இதழ் எண் : 24-25
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...