எளிமையின் உணவு |
இரவில் வரும் |
நிலவைப் போல் |
வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
சுட்டெரிக்கும் |
சூரியனைப் போல் |
இருளைத் தரும் |
வசதியிலும் |
வறுமையை |
வாழ்வியலாக நினை உன் |
வம்சம் இனிக்கும் ...! |
வம்சம் இனிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
நல்லாயிருக்கு....
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete