![]() எளிமையின் உணவு |
இரவில் வரும் |
நிலவைப் போல் |
வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
சுட்டெரிக்கும் |
சூரியனைப் போல் |
இருளைத் தரும் |
வசதியிலும் |
வறுமையை |
வாழ்வியலாக நினை உன் |
வம்சம் இனிக்கும் ...! |
வம்சம் இனிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
நல்லாயிருக்கு....
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete