எளிமையின் உணவு |
இரவில் வரும் |
நிலவைப் போல் |
வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
சுட்டெரிக்கும் |
சூரியனைப் போல் |
இருளைத் தரும் |
வசதியிலும் |
வறுமையை |
வாழ்வியலாக நினை உன் |
வம்சம் இனிக்கும் ...! |
வம்சம் இனிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
நல்லாயிருக்கு....
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete