![]() |
|
இதயம் என்ன முள்ளா - உன் | |
இமைகள் இரண்டும் கல்லா - நீ | |
உயிரைத் தாண்டி போகையில் - நான் | |
உடைந்து போகிறேன் சில்லாய் | |
அடி பெண்ணே பெண்ணே பெண்ணே | |
நீ என் முன்னே முன்னே முன்னே | |
வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய் | |
என்று கடவுளிடம் கேட்கின்றேன் | |
வழுக்கி விழுந்தேன் வார்த்தையில் | |
வாரி அணைத்தாய் வாழ்க்கையில் | |
இயற்கை மட்டும் இசைத்திருந்தால் | |
இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே ) | |
மௌனம் வரைந்த ஓவியத்தை | |
மழைகள் கூட அழிப்பதில்லை | |
அந்த தடத்தில் இறக்கின்றேன் | |
அழுது
புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )
|
மௌன காவியம் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...