![]() |
|
| இதயம் என்ன முள்ளா - உன் | |
| இமைகள் இரண்டும் கல்லா - நீ | |
| உயிரைத் தாண்டி போகையில் - நான் | |
| உடைந்து போகிறேன் சில்லாய் | |
| அடி பெண்ணே பெண்ணே பெண்ணே | |
| நீ என் முன்னே முன்னே முன்னே | |
| வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய் | |
| என்று கடவுளிடம் கேட்கின்றேன் | |
| வழுக்கி விழுந்தேன் வார்த்தையில் | |
| வாரி அணைத்தாய் வாழ்க்கையில் | |
| இயற்கை மட்டும் இசைத்திருந்தால் | |
| இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே ) | |
| மௌனம் வரைந்த ஓவியத்தை | |
| மழைகள் கூட அழிப்பதில்லை | |
| அந்த தடத்தில் இறக்கின்றேன் | |
அழுது
புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )
|
மௌன காவியம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...