எளிமையின் உணவு |
இரவில் வரும் |
நிலவைப் போல் |
வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
சுட்டெரிக்கும் |
சூரியனைப் போல் |
இருளைத் தரும் |
வசதியிலும் |
வறுமையை |
வாழ்வியலாக நினை உன் |
வம்சம் இனிக்கும் ...! |
வம்சம் இனிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
நல்லாயிருக்கு....
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete