வென்மேகமே...! நீ வீதியில் |
உலாவருவதை பார்க்க என் |
சூரிய கண்கள் சூடாகிவிட்டாதே? |
நீ வந்து போகும் காதல் |
சாரலில் என் இதயம் |
நனைந்துவிட்டால் போதும் |
இந்த வாழ்க்கையில் கிடைத்த |
வெற்றியை நான் அடைந்துவிடுவேன் |
அன்பே...., இன்றாவது சூடுவாயா |
இல்லை என்னை கொன்றாவது விடுவாயா |
காத்திருக்கிறேன் கயல் விழியாய் |
கவிதை உருவில் ...! |
கயல் விழி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
நல்ல வரிகள்... அதற்கேற்ற படம்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Deleteம்ம்ம் ...நல்ல இருக்கு தோழி
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Delete