வென்மேகமே...! நீ வீதியில் |
| உலாவருவதை பார்க்க என் |
| சூரிய கண்கள் சூடாகிவிட்டாதே? |
நீ வந்து போகும் காதல் |
| சாரலில் என் இதயம் |
| நனைந்துவிட்டால் போதும் |
இந்த வாழ்க்கையில் கிடைத்த |
| வெற்றியை நான் அடைந்துவிடுவேன் |
| அன்பே...., இன்றாவது சூடுவாயா |
இல்லை என்னை கொன்றாவது விடுவாயா |
| காத்திருக்கிறேன் கயல் விழியாய் |
| கவிதை உருவில் ...! |
கயல் விழி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...

நல்ல வரிகள்... அதற்கேற்ற படம்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Deleteம்ம்ம் ...நல்ல இருக்கு தோழி
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Delete