வென்மேகமே...! நீ வீதியில் |
உலாவருவதை பார்க்க என் |
சூரிய கண்கள் சூடாகிவிட்டாதே? |
நீ வந்து போகும் காதல் |
சாரலில் என் இதயம் |
நனைந்துவிட்டால் போதும் |
இந்த வாழ்க்கையில் கிடைத்த |
வெற்றியை நான் அடைந்துவிடுவேன் |
அன்பே...., இன்றாவது சூடுவாயா |
இல்லை என்னை கொன்றாவது விடுவாயா |
காத்திருக்கிறேன் கயல் விழியாய் |
கவிதை உருவில் ...! |
கயல் விழி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
நல்ல வரிகள்... அதற்கேற்ற படம்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Deleteம்ம்ம் ...நல்ல இருக்கு தோழி
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Delete