வென்மேகமே...! நீ வீதியில் |
உலாவருவதை பார்க்க என் |
சூரிய கண்கள் சூடாகிவிட்டாதே? |
நீ வந்து போகும் காதல் |
சாரலில் என் இதயம் |
நனைந்துவிட்டால் போதும் |
இந்த வாழ்க்கையில் கிடைத்த |
வெற்றியை நான் அடைந்துவிடுவேன் |
அன்பே...., இன்றாவது சூடுவாயா |
இல்லை என்னை கொன்றாவது விடுவாயா |
காத்திருக்கிறேன் கயல் விழியாய் |
கவிதை உருவில் ...! |
கயல் விழி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
நல்ல வரிகள்... அதற்கேற்ற படம்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Deleteம்ம்ம் ...நல்ல இருக்கு தோழி
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Delete