இதயம்
|
| ----------- |
| ஆறடி மனிதனின் |
| ஆயுள் ரேகை..! |
| மரணம் |
| ----------- |
| தினமும் பிறக்கும் அதுவும் |
| இறக்கும் ....! |
| முகம் |
| --------- |
| யுகம் யுகமாய் பேசும் |
| மொழி ....! |
| உணர்வு |
| -------------- |
| தடுமாறும் வயதில் உறுமாறும் |
| காதல் இதயம் ....! |
| காதல் |
| ----------- |
| சுடும் இரத்தத்தில் |
| படும் யுத்தகாயம் ...! |
| மழை |
| ---------- |
| அனலாய் காயிந்த நிலத்திற்கு |
| புலனாய் பிறந்த தாகம் ....! |
| மேகம் |
| ------------ |
| பார்த்து மட்டுமே ரசிக்கும் |
| பவளப் பனிமழை....! |
| சிற்பம் |
| ------------- |
| காலால் மிதிபடும் - பின் |
| காவியமாய் ஒளிவிடும் ....! |
| பேனா |
| ----------- |
| எழுத்துக்கள் பிறக்கும் கற்பக |
| விருச்சம் ....! |
| மௌனம் |
| ----------------- |
| அன்பின் ஆழத்தின் |
| அடிமைச்சங்கிலி
....! |
கவிதை துணுக்குகள்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...


ஒவ்வொன்றையும் அழகாக பட்டியலிட்டு அருமையாக சொல்லி விட்டீர்கள்...
ReplyDeleteமிகவும் பிடித்தது : இதயம்-மரணம்-மௌனம்
தங்கள் ரசிப்பு மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான கவித்துணுக்குகள்! தினமும் பிறக்கும் அதுவும் இறக்கும்! சிறப்பான வரிகள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
தங்கள் ரசிப்பு மிக்க நன்றிகள் அண்ணா
Delete