இதயம்
|
----------- |
ஆறடி மனிதனின் |
ஆயுள் ரேகை..! |
மரணம் |
----------- |
தினமும் பிறக்கும் அதுவும் |
இறக்கும் ....! |
முகம் |
--------- |
யுகம் யுகமாய் பேசும் |
மொழி ....! |
உணர்வு |
-------------- |
தடுமாறும் வயதில் உறுமாறும் |
காதல் இதயம் ....! |
காதல் |
----------- |
சுடும் இரத்தத்தில் |
படும் யுத்தகாயம் ...! |
மழை |
---------- |
அனலாய் காயிந்த நிலத்திற்கு |
புலனாய் பிறந்த தாகம் ....! |
மேகம் |
------------ |
பார்த்து மட்டுமே ரசிக்கும் |
பவளப் பனிமழை....! |
சிற்பம் |
------------- |
காலால் மிதிபடும் - பின் |
காவியமாய் ஒளிவிடும் ....! |
பேனா |
----------- |
எழுத்துக்கள் பிறக்கும் கற்பக |
விருச்சம் ....! |
மௌனம் |
----------------- |
அன்பின் ஆழத்தின் |
அடிமைச்சங்கிலி
....! |
கவிதை துணுக்குகள்...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
ஒவ்வொன்றையும் அழகாக பட்டியலிட்டு அருமையாக சொல்லி விட்டீர்கள்...
ReplyDeleteமிகவும் பிடித்தது : இதயம்-மரணம்-மௌனம்
தங்கள் ரசிப்பு மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான கவித்துணுக்குகள்! தினமும் பிறக்கும் அதுவும் இறக்கும்! சிறப்பான வரிகள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
தங்கள் ரசிப்பு மிக்க நன்றிகள் அண்ணா
Delete