![]() விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் |
| விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே |
| படைத்தவன் துணையில் எனை வளர்க்க |
| பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே |
| உடுத்தும் ஆடை அழகினிலே உன் |
| உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் |
| படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் |
| பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே |
| ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் |
| உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் |
| உலகத்தில் நானும் வலம் வரவே உன் |
| உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே |
| எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் |
| எல்லையில்லா தியாகத்தை என்ற |
| எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன் |
| ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா |
| பாலும் தேனும் கலந்தூட்டி என் |
| பாவக் கணக்கை முடித்துக்கொள்ள |
| பாவி நானும் துடிக்கின்றேன் உன் |
| பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே ! |
உயிர்த்திசை
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கட்டியப் பூக்களை காசாக்க கொட்டிய மழையில் குடை பிடித்து விற்கிறேன் எல்லா கொடுமைகளைவிட பசியின் கொடுமை கடியதோ ...? ...

அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete