விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் |
விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே |
படைத்தவன் துணையில் எனை வளர்க்க |
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே |
உடுத்தும் ஆடை அழகினிலே உன் |
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் |
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் |
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே |
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் |
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் |
உலகத்தில் நானும் வலம் வரவே உன் |
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே |
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் |
எல்லையில்லா தியாகத்தை என்ற |
எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன் |
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா |
பாலும் தேனும் கலந்தூட்டி என் |
பாவக் கணக்கை முடித்துக்கொள்ள |
பாவி நானும் துடிக்கின்றேன் உன் |
பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே ! |
உயிர்த்திசை
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete