| புத்தனை போலவே |
| தியானத்தில் இருக்கிறது |
| நூலகத்தில் புத்தகங்கள் |
| ராப்பிச்சை |
| ஒளிவீசுகிறது |
| தட்டில் நிலா |
| ஆடி பெருக்கு |
| அடி பம்பிற்கு பூஜை போட்டால் |
| அம்மா |
| உயர்ந்த வானம் |
| தரையிறங்கியதும் விஷமானது |
| மண்வாசனை |
கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
வித்தியாசமான சிந்தனை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்