உ கவிதை !


உணர்வுகளை உணர்ந்தவர்கள்
உறவுகளை தேடுகிறார்கள் - தான்
உளமார நேசித்த நிஜங்களை
உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய்
உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின்
ஊமை விழிகளில் ஓடி விளையாடும்
உன்னத கவிதையாய் இதோ ஒளிந்திருக்கும்
உதடுகளின் ஓசையில் உலா வரும்
நம் உறவு பாலமாம் ஈகரை !
இன்று நேர்முக தாமரையில் நீந்தும்
நிஜங்களே வாழ்க வாழ்க வாழ்க...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145