| புத்தனை போலவே |
| தியானத்தில் இருக்கிறது |
| நூலகத்தில் புத்தகங்கள் |
| ராப்பிச்சை |
| ஒளிவீசுகிறது |
| தட்டில் நிலா |
| ஆடி பெருக்கு |
| அடி பம்பிற்கு பூஜை போட்டால் |
| அம்மா |
| உயர்ந்த வானம் |
| தரையிறங்கியதும் விஷமானது |
| மண்வாசனை |
கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கட்டியப் பூக்களை காசாக்க கொட்டிய மழையில் குடை பிடித்து விற்கிறேன் எல்லா கொடுமைகளைவிட பசியின் கொடுமை கடியதோ ...? ...
வித்தியாசமான சிந்தனை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்