கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018

புத்தனை போலவே 
தியானத்தில் இருக்கிறது 
நூலகத்தில் புத்தகங்கள் 
ராப்பிச்சை 
ஒளிவீசுகிறது 
தட்டில் நிலா 
ஆடி பெருக்கு 
அடி பம்பிற்கு பூஜை போட்டால் 
அம்மா 
உயர்ந்த வானம் 
தரையிறங்கியதும் விஷமானது 
மண்வாசனை 

3 comments:

  1. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145