| அழகுக்கு ஆயிரம் பேரை | 
| 
எடுத்துக்காட்டலாம்  | 
| 
அழகற்ற
  என்னை  | 
| 
அழகுபடுத்திக்
  காட்டடுமே  | 
| 
நம்
  பிள்ளை ...! | 
நம் பிள்ளை ...!
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
கானல் நீர் ...!

| கானல் நீரையும் | 
| வடிகட்டி | 
| வாட்டர் சப்ளை செய்கிறது | 
| பக்கத்து வீட்டில் | 
| பதியம் போட்ட ரோஜாவுக்கும் ...! | 
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
என்றென்றும் ...!
|  சிந்தனை சிதறியதால் | 
| கவிதை பிறந்தது | 
| சிற்பம் செதுக்கியதால் | 
| கலை சிறந்தது | 
| 
எதைச்
  சிதறினேனோ  | 
| எதைச் செதுக்கினேனோ | 
| கவிதையுற்ற கலையாக | 
| பிறந்து சிறக்கிறாள் | 
| என்றென்றும் ...! | 
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
காலடியில் கிடக்கும் ...!
|  இதழ் பிரிந்தால் சிரிப்பழகு | 
| இமை இணைந்தால் கனவழகு | 
| 
விரல்
  வரைந்தால் கவியழகு  | 
| 
விதி
  அழிந்தால் வாழ்க்கையழகு  | 
| 
மொழி
  உதிர்ந்தால் இசையழகு  | 
| 
மௌனம்
  முடிந்தால் சாதனையழகு  | 
| 
காதல்
  பிறந்தால் காலம் அழகு  | 
| 
கருணை
  வளர்ந்தால் மரணம் அழகு  | 
| 
முகம்
  மலர்ந்தால் காற்று  அழகு  | 
| 
முதலும்
  கடைசியுமாய்  | 
| 
அழகு
  மட்டும் முடிகிறது  | 
| 
அன்பு
  மட்டுமே தொடர்கிறது  | 
| 
மனிதா
  ! | 
| 
அன்புடன்
  இரு  | 
| 
ஆகாயமே
  உன் காலடியில் கிடக்கும் ...!
   | 
Labels:
பொதுவானவை
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
சாதிப்பதற்காகவே ...!
|  | 
| மழை | 
| பிரிவுக்காக இல்லை | 
| பரிவுக்காக பொழிவது போல் | 
| 
காதலும்  | 
| 
சாதிக்காக
  இல்லை  | 
| சாதிப்பதற்காகவே பிறந்தது ...! | 
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
மக்கள் சரித்திரத்தில் ...!

| எந்த தெய்வத்திற்கு கும்பாபிஷேகமோ | 
| நைவேய்த்தியமானது மழை | 
| 
தீப
  ஆராதனை காட்டியது  | 
| 
மின்னல்  | 
| 
கெட்டிமேளம்
  கொட்டியது  | 
| 
இடி  | 
| 
மந்திரம்
  ஓதியது  | 
| 
இயற்கை  | 
| 
வரமாகப் பெற்ற
  காணிக்கை மட்டும்  | 
| 
சாபமானது  | 
| 
மக்கள்
  சரித்திரத்தில் ...! | 
Labels:
பொதுவானவை
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
அடிப் பிரதட்சணம் ...!
|  காதலை ஜெயிக்க | 
| அடிப் பிரதட்சணம் செய்த நான் | 
| காதலனை ஜெயிக்க | 
| அமைதிகாக்க மறந்துவிட்டேன் ...! | 
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
அம்மா ...!
|  | 
| சேலை கட்டும் பெண்கள் | 
| மத்தியில் | 
| சேவை செய்யும் பெண் | 
| இவள் மட்டும் தான் | 
| அம்மா ...! | 
Labels:
பொதுவானவை
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
தொண்டைக் குழியில் ...!
|  பிரிவின் பசிக்கு | 
| தீணிபோட்டது | 
| கண்ணீரில் வெந்த இதயம் | 
| வடித்துவிட்டேன் | 
| உண்ண முடியவில்லை | 
| உண்டுவிட்டால் | 
| ஜீரணமாகி செத்து விடுவேனோ | 
| என்ற | 
| தயக்கம் மட்டும் | 
| தாகமாக நிற்கிறது | 
| தொண்டைக் குழியில் ...! | 
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
பார்வை நேரம் ...!
| பார்வை நேரம் | 
| குறிக்கப்பட்டிருந்தாலும் | 
| நோயாளிகளிடம் | 
| குருடனாகவே நடந்து கொள்கிறார்கள் | 
| மருத்துவர்கள் ...! | 
Labels:
சமுதாயக் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
பொன்னு விளையிற பூமி ...!

| பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும் | 
| மதிப்பு கொடுக்கும் நீ | 
| பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும் | 
| மதிப்பு கொடுக்க மறந்ததேன் | 
| சேலை நெய்ய பருத்தி வேண்டும் | 
| ஓலை நெய்ய தென்னை வேண்டும் | 
| வேலை செய்ய நிலம் வேண்டும் | 
| வியர்வை சிந்த விவசாயம் வேண்டும் - நீ | 
| எட்டடுக்கு
  மாடியிலும் எட்டி பார்க்கும் பொன்னியரிசி | 
| நீ ஆறடி போகையிலே | 
| அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி | 
| 
பாஸ்ட்
  புட்டு காலமெல்லாம்  | 
| பாடை கட்டப் பார்க்குது இந்த பாதை | 
| மாறி வாழ்ந்து பார்த்தால் | 
| பாவ மன்னிப்பு கிடைக்குது | 
| ஏழு லோகம் சுத்தி வந்த | 
| என்ன பெத்த ராசா நீ | 
| என்னாதான் சம்பாதிச்சாலும் | 
| வாயிக்கு ருசியா ஆக்கிப்போட | 
| வேணுமடா அரிசி கொஞ்சம் லேசா | 
| வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் | 
| மாறி போனது அன்று இனி | 
| வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம் | 
| மாறப்போகுது இன்று | 
| உழவனுக்கு திருநாளாம் அதுவே | 
| ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம் | 
| உழவும் இப்பே இல்லேனான நாம | 
| உயிர் வாழ்வது சில நாளாம் | 
| ஆடு மாடு கூட்டம் போல | 
| வீடு மாடி பெருகுது குழந்தைங்க | 
| ஓடி ஆடி விளையாட | 
| ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது | 
| சுதந்திரமெல்லாம் இயந்திரமாய் | 
| மாறி வரும் காலத்தில் | 
| சுகாதார கேட்டாலே | 
| சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது | 
| பேனா பிடிக்கும் கையாலே | 
| ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ | 
| ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய் | 
| வாழ்ந்து காட்ட வாடா | 
| விவசாய விஞ்ஞனியா வாடா | 
| புரட்சி செய்வோம் | 
| புரட்சி செய்வோம் வாடா | 
| பொன்னு விளையிற பூமியிலே | 
| பொருள விளையவைப்போம் வாடா | 
Labels:
சமுதாயக் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
எங்கு பார்த்தாலும் ...!
|  எங்கு பார்த்தாலும் | 
| மரமாய் நிற்கிறாய் | 
| 
கொடிய் போகிறாய்  | 
| 
பூ
  வாய் மனக்கிற  | 
| 
நீ  | 
| 
உயிரற்ற
  உணர்வை தந்துவிட்டு  | 
| 
உடலற்று
  எங்கு போனாயோ ...! | 
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
பளுதூக்கிய பேனா ...!
| பல கவிஞர்கள் | 
| பளுதூக்கிய | 
| பேனாக்களில் | 
| சிலவை தான் | 
| விருதானது | 
| பலவை | 
| இன்னும் விதையாகவே | 
| வாழ்கிறது மண்ணில் ...! | 
Labels:
பொதுவானவை
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
மனம் வீசும் திரவத்தால்
| மனம் வீசி விட்டு | 
| 
மரணமிக்கும்
  பூவைப்போல  | 
| 
மனிதனும்  | 
| 
மரணமித்துக்கு
  கொண்டிருக்கிறான்  | 
| 
மனம்
  வீசும் திரவத்தால் ...! | 
Labels:
சமுதாயக் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Comments (Atom)
- 
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
- 
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
 
