
எந்த தெய்வத்திற்கு கும்பாபிஷேகமோ |
நைவேய்த்தியமானது மழை |
தீப
ஆராதனை காட்டியது
|
மின்னல்
|
கெட்டிமேளம்
கொட்டியது
|
இடி
|
மந்திரம்
ஓதியது
|
இயற்கை
|
வரமாகப் பெற்ற
காணிக்கை மட்டும்
|
சாபமானது
|
மக்கள்
சரித்திரத்தில் ...!
|
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...