![]() பிரிவின் பசிக்கு |
தீணிபோட்டது |
கண்ணீரில் வெந்த இதயம் |
வடித்துவிட்டேன் |
உண்ண முடியவில்லை |
உண்டுவிட்டால் |
ஜீரணமாகி செத்து விடுவேனோ |
என்ற |
தயக்கம் மட்டும் |
தாகமாக நிற்கிறது |
தொண்டைக் குழியில் ...! |
தொண்டைக் குழியில் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
வணக்கம்
ReplyDeleteஅடா...அடா என்ன வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-