நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை
அதிகம் நேசிக்கிறேன்
அப்போது
நீயும் நானும்
உரையாடிக் கொண்டிருப்போம்
நட்புடன் ...!
|
அதிகம் நேசிக்கிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
இனிய நினைவுகள்...
ReplyDeleteவருகை நினைவுகளுக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமறந்தது நினைப்பை அல்ல
ReplyDeleteமறக்க நினைத்ததை....
பொருள் பொதிந்த கவி! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமிக அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா ...
Delete