![]() |
நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை
அதிகம் நேசிக்கிறேன்
அப்போது
நீயும் நானும்
உரையாடிக் கொண்டிருப்போம்
நட்புடன் ...!
|
அதிகம் நேசிக்கிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
இனிய நினைவுகள்...
ReplyDeleteவருகை நினைவுகளுக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமறந்தது நினைப்பை அல்ல
ReplyDeleteமறக்க நினைத்ததை....
பொருள் பொதிந்த கவி! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமிக அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா ...
Delete