![]() |
உமிழ் நீரை உண்டு உயிர் நீரை தடம் மாற்றும்
அலைப் பேசிக்கு
தெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான
காதலின் ஆழம் ...!
|
காதலின் ஆழம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

சிந்தித்த விதம் புதுமை... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteஅழகிய ஆத்மார்த்தமான சிந்தனை சகோ! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆத்மார்த்த காதலின் ஆழமதை அளந்திட்ட
அலைபேசிக்கும் அரும்பியிருக்குமோ காதல்!...
இருக்கலாம் அக்கா ...
Deleteதங்கள் கருத்திற்கு அன்பு நன்றிகள் ...
அவ்வளவு ஆழமோ
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ஆழம் இருந்தால் தான் காதல் இல்லையென்றால் அது காதலே இல்லை என்று தான் அர்த்தம் நன்றிகள் அண்ணா ...
Delete//அலைப் பேசிக்கு
ReplyDeleteதெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான
காதலின் ஆழம் ...!//
;))))) அலைபேசிக்கு மட்ட்மே தெரிந்த ஆழமான கற்பனை.பாராட்டுக்கள். ;)))))
மிக்க நன்றிகள் ஐயா ..!
Delete