நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை
அதிகம் நேசிக்கிறேன்
அப்போது
நீயும் நானும்
உரையாடிக் கொண்டிருப்போம்
நட்புடன் ...!
|
அதிகம் நேசிக்கிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
இனிய நினைவுகள்...
ReplyDeleteவருகை நினைவுகளுக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமறந்தது நினைப்பை அல்ல
ReplyDeleteமறக்க நினைத்ததை....
பொருள் பொதிந்த கவி! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமிக அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா ...
Delete