![]() |
காதல் உணர்வே
கவிதையின் நிழலே
எங்கே விழுந்தாயோ
சொல் ...
மண்ணில் மறைய
மரணிக்கிறேன்
மலராய் !
உன்னில் வாழ
உயிர்த்தெழுகிறேன்
உயிராய் !
எழுந்து நடமாடும்
என் சுவாசக்
காற்றே...
எங்கும் வருகிறேன்
கண்ணில் கரையும்
காலத்தைத் தேடியபடி
|
எங்கே விழுந்தாயோ ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ரசித்தேன்
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Delete//காதல் உணர்வே
ReplyDeleteகவிதையின் நிழலே
எங்கே விழுந்தாயோ
சொல் ...//
ரசனையான ஆரம்பம். பாராட்டுக்கள்.
பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ...
Deleteகாதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ ...இதன் தொடர்ச்சி தான் இந்த கவிதை ஐயா