காதல் உணர்வே
கவிதையின் நிழலே
எங்கே விழுந்தாயோ
சொல் ...
மண்ணில் மறைய
மரணிக்கிறேன்
மலராய் !
உன்னில் வாழ
உயிர்த்தெழுகிறேன்
உயிராய் !
எழுந்து நடமாடும்
என் சுவாசக்
காற்றே...
எங்கும் வருகிறேன்
கண்ணில் கரையும்
காலத்தைத் தேடியபடி
|
எங்கே விழுந்தாயோ ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ரசித்தேன்
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Delete//காதல் உணர்வே
ReplyDeleteகவிதையின் நிழலே
எங்கே விழுந்தாயோ
சொல் ...//
ரசனையான ஆரம்பம். பாராட்டுக்கள்.
பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ...
Deleteகாதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ ...இதன் தொடர்ச்சி தான் இந்த கவிதை ஐயா