என் பாதக் கொலுசில் |
உன் பார்வையை பதித்தாய் |
என் வாய் மொழி |
பேச்சில் உன் தாய்மொழி |
பேச்சை பதித்தாய் - பின் |
என் சில்லறை சிரிப்பில் |
உன் சிறுவயதை பதித்தாய் |
ஆனால் இப்போது |
உயிரை பதித்துவிட்டு |
ஓதிங்கிவிட்டாயே ஏன்? |
உன் நிழல் உயர்ந்த |
ஜாதி என்பதற்காகவா? |
அப்படி என்றாள் |
உன் விழி என் விழி |
மேயும் போதே |
சாயாமல் போனால் |
என் இதயம் இப்போது |
தூங்காமல் போயிருக்குமே ....! |
காதலுக்கு ஜாதியில்லை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
சபாஷ்....காதலுக்கு ஆமாம் ஜாதி இல்லைதான் - என்னை பொறுத்த வரை காதலே இல்லைங்கிறேன்
ReplyDeleteஅதுவும் சரிதான் இருந்தும் சில காதல் உண்மையாக தான் உள்ளது நன்றிகள் அண்ணா!!
Deleteஅருமை... (தலைப்பும்)
ReplyDeleteநன்றிகள் அண்ணா!!
Delete