என் பாதக் கொலுசில் |
உன் பார்வையை பதித்தாய் |
என் வாய் மொழி |
பேச்சில் உன் தாய்மொழி |
பேச்சை பதித்தாய் - பின் |
என் சில்லறை சிரிப்பில் |
உன் சிறுவயதை பதித்தாய் |
ஆனால் இப்போது |
உயிரை பதித்துவிட்டு |
ஓதிங்கிவிட்டாயே ஏன்? |
உன் நிழல் உயர்ந்த |
ஜாதி என்பதற்காகவா? |
அப்படி என்றாள் |
உன் விழி என் விழி |
மேயும் போதே |
சாயாமல் போனால் |
என் இதயம் இப்போது |
தூங்காமல் போயிருக்குமே ....! |
காதலுக்கு ஜாதியில்லை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சபாஷ்....காதலுக்கு ஆமாம் ஜாதி இல்லைதான் - என்னை பொறுத்த வரை காதலே இல்லைங்கிறேன்
ReplyDeleteஅதுவும் சரிதான் இருந்தும் சில காதல் உண்மையாக தான் உள்ளது நன்றிகள் அண்ணா!!
Deleteஅருமை... (தலைப்பும்)
ReplyDeleteநன்றிகள் அண்ணா!!
Delete