தெருவில் உன் பாதச்சுவடுகள் |
பட்ட இடத்தில் என் பாதங்களை |
பதித்திட வந்த என்னை - நீ |
பார்க்க வில்லையே ... |
ஆனால் உன் கடைக்கண் பார்வை |
பார்த்தும் பார்க்காததுபோல் |
சென்றதை
என் மனக்கண் |
மலர்ந்த்தால் மௌனமான |
உன் விழிவார்த்தை கூறியதை |
மற்றவர் வேண்டுமானால் |
புரியாமல் போகலாம் |
அதை நான் புரிவேன் |
உன்னில் நானிருப்பதால்...! |
உன்னில் நான் இருக்கிறேன்...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete