தெருவில் உன் பாதச்சுவடுகள் |
பட்ட இடத்தில் என் பாதங்களை |
பதித்திட வந்த என்னை - நீ |
பார்க்க வில்லையே ... |
ஆனால் உன் கடைக்கண் பார்வை |
பார்த்தும் பார்க்காததுபோல் |
சென்றதை
என் மனக்கண் |
மலர்ந்த்தால் மௌனமான |
உன் விழிவார்த்தை கூறியதை |
மற்றவர் வேண்டுமானால் |
புரியாமல் போகலாம் |
அதை நான் புரிவேன் |
உன்னில் நானிருப்பதால்...! |
உன்னில் நான் இருக்கிறேன்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete