உன்னில் நான் இருக்கிறேன்...!



தெருவில் உன் பாதச்சுவடுகள் 
பட்ட இடத்தில் என் பாதங்களை 
பதித்திட வந்த என்னை - நீ 
பார்க்க வில்லையே ...

ஆனால் உன் கடைக்கண் பார்வை 
பார்த்தும் பார்க்காததுபோல் 
சென்றதை

என் மனக்கண் 
மலர்ந்த்தால் மௌனமான 
உன் விழிவார்த்தை  கூறியதை 

மற்றவர் வேண்டுமானால் 
புரியாமல் போகலாம்
அதை நான் புரிவேன் 
உன்னில் நானிருப்பதால்...! 

2 comments:

  1. அப்படிச் சொல்லுங்க... அருமை...

    ReplyDelete
  2. பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145