| தெருவில் உன் பாதச்சுவடுகள் |
| பட்ட இடத்தில் என் பாதங்களை |
| பதித்திட வந்த என்னை - நீ |
| பார்க்க வில்லையே ... |
ஆனால் உன் கடைக்கண் பார்வை |
| பார்த்தும் பார்க்காததுபோல் |
| சென்றதை
என் மனக்கண் |
| மலர்ந்த்தால் மௌனமான |
| உன் விழிவார்த்தை கூறியதை |
மற்றவர் வேண்டுமானால் |
| புரியாமல் போகலாம் |
| அதை நான் புரிவேன் |
| உன்னில் நானிருப்பதால்...! |
உன்னில் நான் இருக்கிறேன்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
இதயம் ----------- ஆறடி மனிதனின் ஆயுள் ரேகை..! மரணம் ----------- தினமும் ...

அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete