![]() பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி |
சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா |
மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் |
அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா |
அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை |
சும்மா அதிருதுடா |
பால்
குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா
|
அது தான் தமிழ் மரபின் கெத்துடா |
புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா |
தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி |
நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா |
நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா |
பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி |
பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா |
ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை |
எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா |
குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே |
குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா |
-20.1.17 |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
அருமையான கவிதை நண்பரே...
ReplyDelete