![]() பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி |
| சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா |
| மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் |
| அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா |
| அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை |
| சும்மா அதிருதுடா |
பால்
குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா
|
| அது தான் தமிழ் மரபின் கெத்துடா |
| புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா |
| தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி |
| நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா |
| நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா |
பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி |
| பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா |
| ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை |
| எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா |
| குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே |
| குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா |
| -20.1.17 |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கொட்டும் மலை அருவி விழுந்து ஓடுகிறது மனங்களின் மகிழ்ச்சி தினம் தினம் தத்தெடுக்கிறேன் ...
-
ஒரு தடவைக்கு ஓராயிரம் தடவை சொல்லிவிட்டான் உன்னை மணந்த பிறகும் வரும் மான்களையும் வேட்டையாடும் வேட்டை நாய் நானென்ற பின்ப...

அருமையான கவிதை நண்பரே...
ReplyDelete