| புயல் காற்றை |
| தடுக்காத அறிவியல் |
| சேதமாகும் நகரங்கள் |
| அழிக்கப்படும் இயற்கை |
| விசமாகும் உணவு |
| ரசாயன விவசாயம் |
| நுரையலை இல்லாமல் |
| கரையைக் கடக்கிறது |
| பாலைவனப் புயல் ! |
| சலவை தொழிலாளி வீட்டில் |
| குவிந்து கிடக்கிறது |
| அழுக்கு மூட்டை |
| கிழிக்கப்பட்டது |
| அம்மாவின் சேலை |
| தாவணியில் மகள் ! |
2017 பிப்ரவரி மாத கவிச்சூரியன் மின்னிதழில் - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கொட்டும் மலை அருவி விழுந்து ஓடுகிறது மனங்களின் மகிழ்ச்சி தினம் தினம் தத்தெடுக்கிறேன் ...
-
ஒரு தடவைக்கு ஓராயிரம் தடவை சொல்லிவிட்டான் உன்னை மணந்த பிறகும் வரும் மான்களையும் வேட்டையாடும் வேட்டை நாய் நானென்ற பின்ப...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...