ஒரு தடவைக்கு
ஓராயிரம் தடவை சொல்லிவிட்டான்
உன்னை மணந்த பிறகும் வரும்
மான்களையும்
வேட்டையாடும் வேட்டை நாய்
நானென்ற
பின்பும் வேடிக்கையென
கடப்பதை
தவிர
வேறு வழி இல்லை அவளுக்கு !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...