தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அருமை...
ReplyDelete