தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமை...
ReplyDelete