| தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
| தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
| பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
| புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
|
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
| முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
| வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
| வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கொட்டும் மலை அருவி விழுந்து ஓடுகிறது மனங்களின் மகிழ்ச்சி தினம் தினம் தத்தெடுக்கிறேன் ...
-
ஒரு தடவைக்கு ஓராயிரம் தடவை சொல்லிவிட்டான் உன்னை மணந்த பிறகும் வரும் மான்களையும் வேட்டையாடும் வேட்டை நாய் நானென்ற பின்ப...
அருமை...
ReplyDelete