ஜல்லிக்கட்டு கவிதை

தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு 
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு !
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை 
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே !
கண்விழிப்பாய் காட்ச்சிப்படுத்தும் காளையர் 
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ !
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு 
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை !

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145