செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
மண் குதிரை |
ஏறி இறங்கியது |
சிறுவர் மனசு ...! |
தாண்டுவதற்குள் |
நீண்டுகொண்டே செல்கிறது |
வறுமை ...! |
கோரைப்புல் |
மினுமினுக்கிறது |
பனித்துளி ...! |
அருவி சிறப்பிதழ் - 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வாழ்த்துக்கள் நண்பரே! அருவி இதழ் முகவரி தர முடியுமா?
ReplyDeletearuvisrinivasan@gmail.comஇந்த மெயில் க்கு உங்கள் ஹைக்கூ கவிதையை அனுப்புங்கள் அண்ணா
Delete