| செடியின் வாசத்தை |
| கிள்ளி வந்தது |
| பறித்த மலரின் காம்பு ...! |
| வரப்பு இருந்த இடம் |
| பரபரப்பாக பேசப்படுகிறது |
| வீட்டு மனைகள் ...! |
| மண் குதிரை |
| ஏறி இறங்கியது |
| சிறுவர் மனசு ...! |
| தாண்டுவதற்குள் |
| நீண்டுகொண்டே செல்கிறது |
| வறுமை ...! |
| கோரைப்புல் |
| மினுமினுக்கிறது |
| பனித்துளி ...! |
அருவி சிறப்பிதழ் - 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
வாழ்த்துக்கள் நண்பரே! அருவி இதழ் முகவரி தர முடியுமா?
ReplyDeletearuvisrinivasan@gmail.comஇந்த மெயில் க்கு உங்கள் ஹைக்கூ கவிதையை அனுப்புங்கள் அண்ணா
Delete