அத்தனை பாவங்களையும் |
வென்று விட்டது |
ஒரே ஒரு மன்னிப்பு ! |
அலைகளின் பிரசவமாய் |
ஒதுங்கியது |
சிற்பிகள் ! |
தொட்டில் குழந்தை |
மனமில்லாதவள் |
வரம் கேட்கிறாள் கோவிலில் ! |
சுகப்பிரசவம் |
சிக்கலானது |
பெண் குழந்தை ! |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
அருமை
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete