
உழைப்பால் வந்த ஊதியத்தை |
கவர்ந்து கொண்டு |
உல்லாசமாய் வாழும் |
கணவன்மார்கள் |
இருக்கும் வரை |
ஜான் ஏறினால் |
முழம் சறுக்கும் |
என்பதை உணர்த்தியது |
இந்த பூவின் வாசம் ! |
உழைப்பால் வந்த ஊதியத்தை |
கவர்ந்து கொண்டு |
உல்லாசமாய் வாழும் |
கணவன்மார்கள் |
இருக்கும் வரை |
ஜான் ஏறினால் |
முழம் சறுக்கும் |
என்பதை உணர்த்தியது |
இந்த பூவின் வாசம் ! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...