அத்தனை பாவங்களையும் |
வென்று விட்டது |
ஒரே ஒரு மன்னிப்பு ! |
அலைகளின் பிரசவமாய் |
ஒதுங்கியது |
சிற்பிகள் ! |
தொட்டில் குழந்தை |
மனமில்லாதவள் |
வரம் கேட்கிறாள் கோவிலில் ! |
சுகப்பிரசவம் |
சிக்கலானது |
பெண் குழந்தை ! |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமை
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete