![]() தகப்பனாட்டம் |
| உதவாக்கரையாக |
| வளர்ந்து விடாதே |
| என்றாள் அம்மா! |
தாத்தாவாட்டம் |
| தண்டமாக |
| வாழ்ந்து விடாதே |
| என்றாள் பாட்டி! |
தாயும் தந்தையும் தவிர்த்துத் |
| தாய் மாமனாட்டம் |
| சோம்பேறியாக |
| இருந்து விடாதே |
| என்றார்கள் |
| அக்கம் பக்கத்தினர்! |
கடைசி பெஞ்சாட்டம் |
| அறிவை இழந்து |
| முட்டாளாகி விடாதே |
| என்றார் ஆசிரியர்! |
ஆனால் … |
| யாருமே சொல்லாமல் |
| எனக்குள் எப்படி |
| வந்தது இந்த ஈகைத் திறன்? |
ஒருவேளை |
| இந்த உலகமே |
| நம் |
| கைக்குள் இருப்பதற்குப் |
| பெயர்தான் |
| நட்பின் சுவாசமோ ! |
ஈகை’ என்னுள் வந்ததெப்படி?
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...