| வாழ்க்கையில் |
| ஒளிந்திருக்கும் |
| பண்பாட்டை |
| மீட்டெடுக்க |
| முயற்சிப்பதற்குள் |
| கடிந்து கொண்டிருக்கிறது |
| காலத்தின் அலச்சியத்தோடு |
சுருங்கிக்கொண்டே
|
| செல்லும் ஆடை |
| அலங்கராத்தில் |
| நிரம்பி வழியும் |
| மதுக்குடுவைகள் |
| தள்ளாடிக் கொண்டிருகிறது |
| தன்மானத்தின் கண்ணீரோடு |
| வானம் பூமி |
| தவிர வரைமுறைகள் |
| எல்லாம் வழி தவறும் |
| உறவு முறையில் |
| உலவிக் கொண்டிருக்கிறது |
| இன்னொரு உறவை |
| முறித்துவைக்கும் முயற்சியோடு |
| ஓவியமோ காவியமோ |
| வரைந்து முடிப்பதற்குள் |
| வழிந்துகிடக்கிறது |
| அங்கிங்கும் அரைகுறை |
| கலை நயத்தோடு |
| கட்டடக்கலை |
| படித்து அரிவதற்குள் |
| முடித்துவிட்டது |
| பிணமா பணமா |
| என்ற பட்டிமன்றத்தோடு |
| இப்படி ... |
| எல்லாம் அறிந்த மனம் |
| காலத்தோடு இணையும் |
| கர்ம வினையைத் தேடி |
| எதிர்த்து நிற்கிறது |
| ஏமாறவில்லை காலன் ...! |
சீரழியும் பண்பாடு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete