திசைக்கு ஒரு ஜாதி |
| வழிகாட்டியது |
| தபால் காரனுக்கு |
| என்றும் பழைய ஆறு |
| புதுப்பொலிவுடன் |
| அரசியல்வாதி |
| முத்தான தமிழ் |
| வெட்கப்பட்டுகிடக்கிறது |
| சிப்பிக்குள் ...! |
| ஆங்காங்கே தெரிகிறது |
| வறுமைக் கோடு |
| வரைபடத்தில் ...! |
| யாருக்கு கும்பாபிஷேகம் |
| நைவேத்தியம் செய்கிறது |
| மழை ... |
மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-