திசைக்கு ஒரு ஜாதி |
வழிகாட்டியது |
தபால் காரனுக்கு |
என்றும் பழைய ஆறு |
புதுப்பொலிவுடன் |
அரசியல்வாதி |
முத்தான தமிழ் |
வெட்கப்பட்டுகிடக்கிறது |
சிப்பிக்குள் ...! |
ஆங்காங்கே தெரிகிறது |
வறுமைக் கோடு |
வரைபடத்தில் ...! |
யாருக்கு கும்பாபிஷேகம் |
நைவேத்தியம் செய்கிறது |
மழை ... |
மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
கனமழை பெருகும் கல்வி கட்டணம் தத்தளிக்கும் தாய்மார்கள் ...! ஆண்பால் பெண்பால் தரம் பிரித்தது ஜாதி ...! நினவு நாட்கள் அசை போடும் ஆ...
-
சிறகறுந்த உயிர்கள் மத்தியில் வேடனின் துப்பாக்கி சத்தம் சிங்கத்தையே குறிபார்த்த தோட்டாக்கள் ...
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-