திசைக்கு ஒரு ஜாதி |
| வழிகாட்டியது |
| தபால் காரனுக்கு |
| என்றும் பழைய ஆறு |
| புதுப்பொலிவுடன் |
| அரசியல்வாதி |
| முத்தான தமிழ் |
| வெட்கப்பட்டுகிடக்கிறது |
| சிப்பிக்குள் ...! |
| ஆங்காங்கே தெரிகிறது |
| வறுமைக் கோடு |
| வரைபடத்தில் ...! |
| யாருக்கு கும்பாபிஷேகம் |
| நைவேத்தியம் செய்கிறது |
| மழை ... |
மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
இதயம் ----------- ஆறடி மனிதனின் ஆயுள் ரேகை..! மரணம் ----------- தினமும் ...
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-